யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள இசை நிகழ்வு
Loading… யாழ்ப்பாணம் – பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ‘செரண்டிப் மியூசிக் லாப்’ எனும் இசை நிகழ்வு இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு நாளை மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை, ஜேர்மன் கோத்தே நிறுவனம் மற்றும் சுவிஸ் தூதரகம் ஆகியன இணைந்து நடத்தவுள்ளனர். Loading… இந்த இசை நிகழ்வில் இலங்கை, சுவிஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மிகச் சிறந்த இசைக் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். மேலும், நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து பயன் பெற … Continue reading யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள இசை நிகழ்வு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed